நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் 600 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய நிலையில், பிறரை துன்புறுத்துவதே காங்கிரஸின் கலாசாரம் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து ...
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் முழுக்க முழுக்க
நீதிமன்றத்தை நம்பி இருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில்
உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார்.
அவருடன் செய்தியாளர் நிரஞ்சன் ...
மை லார்டு எனக்கூறி அழைப்பதை நிறுத்திவிட்டால் எனது ஊதியத்தில் பாதியை தந்து விடுகிறேன் என மூத்த வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா கூறியுள்ளார்.