மும்பையின் பத்லாபூர் பகுதியில், பக்கத்து வீட்டுச் சிறுவனை கடத்தி கொலை செய்துள்ளார் ஒருவர். 20 லட்ச ரூபாய்க்காக 9 வயது சிறுவனை அவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் வரலாறு காணாத அளவிற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் அபாரதம் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.