லஞ்சம் வாங்கியதாக கைதான ED அதிகாரி மீதான லஞ்சஒழிப்புத் துறை நடவடிக்கையில் எந்த அரசியலும் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ்.அழகிரி, காவல்துறையினர் சோதனைக்கு ED ஒத்துழைப்பு அ ...
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்க இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அவருடன் நமது செய்தியாளர் ராஜ்குமார் நடத்திய கலந்துரையாடலை இண ...
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவின் கையெழுத்து நடைபெற்று வரும் நிலையில், அதனொரு பகுதியாக சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரிடம் கையொப்பங்களை பெற்றார் அமைச்சர் உதயநிதி.
“இந்தியாவின் மாபெரும் மல்யுத்த வீரர்களை டெல்லியில் காவல் துறையினர் தாக்கிய அன்றே மோடியின் செங்கோல் வளைந்து விட்டது” என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.