‘கோவையில் அண்ணாமலை ஜெயிக்கமாட்டாரா?’-விரக்தியில் ஆள்காட்டி கைவிரலை துண்டித்துக் கொண்ட பாஜக நிர்வாகி!
“நாங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகிறோம். இதற்கிடையே, வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறியதால், கோபமடைந்து விரலை வெட்டிக்கொண்டேன். ஒரு விரல் புரட்சிக்காக எனது விரலை துண்டித்துள்ளேன்”