மும்பையின் பத்லாபூர் பகுதியில், பக்கத்து வீட்டுச் சிறுவனை கடத்தி கொலை செய்துள்ளார் ஒருவர். 20 லட்ச ரூபாய்க்காக 9 வயது சிறுவனை அவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துபாயில் இருந்து குருவியாக 900 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்து கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்காமல் எஸ்கேப் ஆன நபர்.. பிளாக் மெயில் செய்ய உறவினரை கடத்திய கடத்தல் கும்பல் கைது. எங்கு நடந்தது? முழு விவரங்களை ...