மலாலா யூசுப்சாய் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ள காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் யானா மிரின் பேச்சு, சர்வதேச அரங்கில் அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் இல்லையெனில் காசா மற்றும் பாலஸ்தீன் சந்திக்கும் பிரச்னைகளை காஷ்மீரும் சந்திக்க நேரிடலாம் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.