தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் பங்கேற்ற நடிகர் வடிவேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடனான நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பேசினார்.
’2016-ஆம் ஆண்டு விஜயகாந்த், தம்முடன் கூட்டணி வைத்திருந்தால், கலைஞர் ஒரு முதல்வராக இருந்திருப்பார்” என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.