இன்று காலை சென்னையில் அண்ணாநகர் சாந்தோம், பெரம்பூர், எழும்பூர் என பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த தனியார்பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்.
சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. தொடர்ந்து குழந்தைகளை அழைத்துச்செல்ல பெற்றோர் பள்ளிகளில் அதிகளவில் ஒரேநேரத்தில ...