"பொதுமக்களின் நம்பிக்கையை தொடர்ந்து உறுதி செய்யும் விதமாக நீதித்துறை நெறிமுறைகளை நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
“பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அதுதொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு தந்தேன்” என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார்.
கரூர் ஆனூர் அம்மன் கோவிலில் அரச மரம் மற்றும் வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், "மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பதை புனிதமானதாக நான் கருதுகிறேன்" என ...
குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், இது குறித்து நமக்கு சில கேள்விகள் இருக்கின்றன. இக்கேள்விகளை ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகத்திடம் கேட்டு தெளிவு பெறலாம். CAA குறித்த ...
அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், “சனாதன நம்பிக்கை என்பது மக்களை ஒருங்கிணைப்பதற்காகவே தவிர, பிளவுபடுத ...