உதகை மகிளா நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதை கேட்டவுடன் குற்றவாளி நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (பிப்.15) வழங்கிய தீர்ப்பை, பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். அதுகுறித்த முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பழைய பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.