போண்டா மணியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் வீடு திரும்பினார். வறுமை காரணமாக வேறு வழியின்றி மீண்டும் சின்ன சின்ன படங்களில் நடித்துவந்தார்.
“அதிமுகவின் பிரச்னை அடிப்படையில் அண்ணாமலையுடனா? அல்லது பாஜகவின் கொள்கையுடனா?” - மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி கேள்வி.
புதிய தலைமுறையின் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்தவற்றை இணைக்கப்பட்டுள்ள ...
திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆளுநரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். திமுக இதை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ...
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் சுவாமிநாதன், மாவட்டத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் மக்களவது தேவை குறித்தும் புதிய தலைமுறையிடம் பகிர்ந்துகொண்டார்.