மணல் மாபியாக்களிடமிருந்து பாஜக அலுவலகம் மாதம் 60 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை அமலாக்கத்துறை வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் - ஜோதிமணி
அரசியல் என்றாலே அச்சப்படுகின்ற ஒரு கிராம குடும்ப பின்னணியிலிருந்துதான் பஞ்சாயத்து ராஜ் வழங்கிய இடஒதுக்கீடு மூலமாக அரசியலுக்குள் என்னால் நுழைய முடிந்தது. அந்த துவக்கப்புள்ளிதான் இன்று நான் பாராளுமன்றம ...
“பா.ஜ.க கடந்த 9 ஆண்டுகாலமாக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. சொல்வதற்கு சாதனை ஏதும் இல்லாத நரேந்திர மோடியின் அரசாங்கம் இதேபோல் (பாரத் பெயர் விவகாரம்) திசைதிருப்பும் வேலையை செய்து கொண்டிருக்கிறது ...