தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை திருடிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"ப்ரணவ் ஜூவல்லரி' நகைக் கடை உரிமையாளர் மதன் செல்வராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மதனின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமி கும்பிடுவது போல் கோவிலில் புகுந்து அம்மனின் தங்க சங்கிலியை திருடிச்சென்ற மர்ம நபர்.. திருடுவதற்கு முன்பு செய்த செயல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்.. என்ன நடந்தது? முழுமையாக பார்க்கலாம்.