“திகார் சிறைக்குள்ளேயே வைத்து கெஜ்ரிவாலை மெல்ல மரணம் அடைய செய்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் 2024-ல் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் களம்காண்கிறார். தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் இருந்த அவரிடம் சிறு உரையாடல் நடத்தியது புதிய தலைமுறை ...
“காஞ்சிபுரம் தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய நிறைய பிரச்னைகள் இருக்கு. கடந்த ஆட்சியாளர்கள் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது” - காஞ்சிபுரம் தொகுதி பாமக வே ...
உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் போது அந்த பகுதியில் ஆணுறை பெட்டி வைக்கத் தடை விதிக்கக்கோரி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.