நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்ப்பை தெரிவித்த நான்கு பேருடன் சேர்த்து மொத்தம் ஆறு பேருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை தொடர்பாக பேராசிரியர் ஆசிஸ் குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்...
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நேற்று காலை தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை, நேற்று இரவு முடிவுற்ற நிலையில், அமைச்சரிடம் விசாரணை தொடர்ந்து வந்தது. அந்த விசாரணையும், இன்று அதிகாலை 3 மணியளவில் முடிவடைந்துள்ளத ...