ஈரோடு அருகே கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஐ.டி நிறுவன ஊழியரான அவரது மகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிடிவி தினகரன் 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாளி என்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை பாக்கி ரூ.28 கோடி எனவும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
முதுமலைக்கு சுற்றுலா வந்த தம்பதிகள் வனப்பகுதி சாலைக்குள் அத்துமீறி நுழைந்தனர். வனத் துறையினர் விசாரித்த போது
Google map பார்த்து பயணித்த போது வழி தவறி சென்றது தெரியவந்தது.
இன்சாட் 3DS செயற்கைக்கோள் GSLV - F14 ராக்கெட் மூலம், வெற்றிகரமாக விணணில நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் வானிலை குறித்து துல்லிய தகவல்களை தெரிந்துகொள்ள முடியும் என்று இஸ்ரோ தெர ...