திருவள்ளூர் மாவட்டத்தில் குறை பிரசவத்தில் பிறந்து மருத்துவ கண்காணிப்புக்குப் பிறகு வீடு திரும்பிய 1 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தாய். காணவில்லை என்றும் நாடகமாடிய நிலையில் கைது.
மதுரவாயலில் மூன்றுமாத குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை இறந்து போனதை கணவருக்கு தெரியாமல் மறைக்கவே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ...