மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவற்றை கருப்பொருளாக வைத்து சென்னை ஃபீனிக்ஸ் மார்கெட் சிட்டியில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியானது கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கார் மோதி பலியாகி உள்ளனர்.