நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய நடிகர் மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபட ...
அரிசி விலையை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தபோதிலும் தமிழகத்தில் அரிசி விலை தொடர்ச்சியாக உயர்வது சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் அதிவேகத்தில் கார் ஓட்டிய புகாரில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.