தெலங்கானா செகந்திராபாத்தில் பாஜக-வின் மடிகா சமூக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிகொண்டிருந்த போது திடீரென விளக்கு கோபுரத்தின் உச்சியில் ஒரு பெண் ஏறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு இன்று வயது 384. இதையொட்டி இன்று சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் அதன் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் அண்ணா நகர் டவர் பூங்கா மற்றும் அதன் சிறப்பம்சங்களை, இணைக்கப்பட்ட ...
கொசஸ்தலை ஆற்றில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எண்ணூர் பகுதியில் உள்ள 8 கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள், அனல் மின் நிலையத்தை நோக்கி நடத்திய முற்றுகை போராட்டம் காவல்துறையினரின் பேச்சுவார ...