அரசு பேருந்தில் ஏற முயன்றபோது, சட்டென பேருந்து புறப்பட்டதால் தவறிவிழுந்த மூதாட்டி.. வயதானவர் என்றுகூட பார்க்காமல் இப்படியா செய்வது என பேருந்து ஓட்டுநரிடம் உறவினர்கள் கடும் வாக்குவாதம்.
செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையின்போது மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக அவர் மனைவி புகார் அளித்திருந்ததன் பேரில், அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.