மலேசிய நாட்டில் சித்ரவதைகளை அனுபவித்து வரும் தங்கள் மகனை மீட்டுத் தரக்கோரி, மயிலாடுதுறை இளைஞரொருவரின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.
திருச்சியில் டிபன் கடைக்கு பாக்கி வைத்த 20 ரூபாயைத் தராத, பெண் காவலரின் தந்தையை, கடை உரிமையாளர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.