கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு அருகே குடி போதையில் தகராறு செய்த கணவன் மீது வெந்நீரை ஊற்றியுள்ளார் அவரின் மனைவி. இதில் சிகிச்சை பலனின்றி கணவன் பலியான நிலையில், அந்த மனைவியை கைது செய்த காவல் துறையினர் ...
’எங்கள் கட்சி எங்கள் அரசு பெண்களுக்கு உரிய அதிகாரத்தை அளித்துள்ளது. பொதுப்படையாக பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை என்று எதிர்கட்சிகள் பேசக்கூடாது’ - நிர்மலா சீதாராமன்