டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், ஐ.நா-வும் இவ்விவகாரத்தில் குரல் கொடுத்துள்ளது.
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டது. யாருக்கும் நிரந்தரமாக ஒதுக்கவில்லை. உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் வரும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.ப ...
ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான தற்காலிக சண்டை நிறுத்தத்தை மேலும் நீட்டிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.