ராமர் கோயில் திறப்பினை ஒட்டி, அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் , மத்திய நிறுவனங்கள், மத்திய தொழில் நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் 50 ஆயிரம் பேர் கடலுக்குச் ...
நீலகிரி: விடுமுறை காலத்தில் வீட்டுக்கு வந்த மருத்துவ மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் கிடைத்த கடிதத்தை வைத்து ...