தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதல்நபராக தனது வாக்கினை செலுத்தியுள்ளார் நடிகர் அஜித்குமார்.
“கோவை தொகுதியைச் சேர்ந்த ஒரு வாக்காளர் வந்து பாஜக பணம் கொடுத்ததாக தெரிவித்தாலும், அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
“நாங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகிறோம். இதற்கிடையே, வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறியதால், கோபமடைந்து விரலை வெட்டிக்கொண்டேன். ஒரு விரல் புரட்சிக்காக எனது விரலை துண்டித்துள்ளேன்”
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தை படுகாயம் அடைந்துள்ளார். வேகத்தடை இல்லாததே விபத்துக்குக் காரணம் எனக்கூறி பொதுமக்க ...