சிதம்பரம் அருகே நடந்த மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு வருகைதந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு, கிள்ளை தைக்கால் தர்கா சார்பில் பட்டாடை அணிவித்து இஸ்லாமியர்கள் வரவேற்பளித்தனர். மத நல்லிணக்க விழாவில் திரள ...
காரைக்குடியில் இரண்டு சமுதாயத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்தவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை யார் அடக்கம் செய்வது என்பதில் ஏற்பட்ட பிரச்னையை நீதிமன்றம் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளது.
சீதா என்ற சிங்கமும், அக்பர் என்ற சிங்கமும் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ள செயல், இந்து மத உணர்வை அவமதிப்பது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை வாழவந்தபுரம் காதிர் அவுலியா பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்துடன் நடைபெற்ற கந்தூரி விழா, இந்து சமுதாய மக்களின் சீர்வரிசையோடு மத நல்லிணக்கத்துடன் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை.. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு நல்ல சம்பளம் வழங்கினாலும் தங்களது பணியை செய்வதில் மெத்தனமாக அதிகாரிகள் செயல்படுகி ...