மகப்பேறு விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் கர்ப்பிணி காவலருக்கு காவல் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய காவலர்களின் செயல் செங்கல்பட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன் மனைவி பரிசாகக் கொடுத்த தங்கச் சங்கிலியை திருடர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபோதிலும், முதியவர் ஒருவர் கொடுக்காத விஷயம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுள்ளது.