மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகளை, வருமான வரித்துறை மற்றும் வணிக வரித்துறை ஆய்வுக்குப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
பெங்களூரில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சிரியா நாட்டில் இயங்கி வரும் ஐ.எஸ் அமைப்பு இருக்கலாம் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.