ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 6) உத்தரவிட்டுள்ளது.
ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் மோசடி விவகாரத்தில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர் கேசுரேஷ் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொருளாதார குற்றப்பிரிவு ...