கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் குடும்பத்திற்கு மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கிளீன் சீட் வழங்கியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 6) உத்தரவிட்டுள்ளது.