பொள்ளாச்சி மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தள்ளாடும் வயதிலும் தடி ஊன்றிவந்த 100 வயதை கடந்த இரு மூதாட்டிகள், தங்களது ஜனநாயக கடமையை சரிவர செய்துள்ளனர்.
“மூன்றாம் உலக போர் சூழலை தவிர்க்க முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும். அனைத்து உலகத் தலைவர்களிடமும் பேச முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும்” என்று அண்ணாமலை தெரிவித்தா ...