சுதந்திரதின விழாவில் கல்பனா சாவ்லா விருதுபெற்ற எவரஸ்ட் வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி, “நான் எவரஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தமிழக அரசு மிகப்பெரிய அளவிற்கு உதவியுள்ளது” என பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ...
“தொலைபேசியில் ரீல்ஸ் கேம் விளையாடுவதை தவிர்த்து விட்டு ரியல் கேம் விளையாடுங்கள்” என்று எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழரான ராஜசேகர் பச்சை அறிவுறுத்தியுள்ளார்.