நெய்வேலியில் சுற்றியுள்ள கிராமங்களில் குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் நிலத்தடி நீரில் 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உரிய நேரத்தில் தண்ணீர திறக்கப்பட்டும் வறட்சியை எதிர் கொண்டிருக்கின்றன டெல்டா மாவட்டங்கள். கருகிய பயிரை விவசாயி ஒருவர் டிராக்டரைக் கொண்டு உழுது அழித்த சோகமும் நேர்ந்துள்ளது.