சென்னை குரோம்பேட்டை சுரங்கப்பாதை பணியின் போது காங்கிரீட் பைப் உடைந்து சாலையில் சென்றவர்கள் மீது பீய்ச்சியடித்ததில் கான்கிரீட் கற்கள் பட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக ஆதார் பதிவு செய்யும் வசதியை கல்வித்துறை ஏற்படுத்துகிறது. இன்று முதல் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.