அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மீறல் வழக்கில் மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானிக்கும் அமலாக்கத்துறை இன்று (மார்ச் 27) சம்மன் அனுப்பியுள்ளது.
“பாஜக 10 பூத்தில் ஆட்கள் போடுங்கள், அதன் பின் எங்களிடம் போட்டிக்கு வாருங்கள். தமிழகத்தில் திமுக - அதிமுகதான் போட்டி” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக போட்ட பிச்சையால்தான், பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்ததாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளரின் அற ...