ஆவடி அருகே பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் 1.5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் கடையின் ஷட்டரை உடைத்து 7 செல்போன், உதிரி பாகங்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்.. காலையில் கடையை திறக்க வந்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எங்கு நடந்தது? முழுமையாக பார்க்கல ...
வெள்ளத்தில் மிதக்கும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்றவற்றில் வெள்ள நீர் தேங்கி இருக்கும் பகுதிகளின் பருந்துப் பார்வைக் காட்சிகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
ஆத்தூர் காமராஜனார் சாலையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சொந்த வண்டியை போல் சாவகாசமாக எடுத்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின ...
திருவள்ளூரில் மாமூல் கேட்டு, தர மறுத்ததால், பேக்கரி கடையின் பெண் உரிமையாளரை அரிவாள் காட்டி மிரட்டும் ரவுடி கும்பலின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.