லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதியில் கடந்த இருதினங்களில் பெய்த கனமழை காரணமாக கெமிரி, மற்றும் அதைச்சுற்றிய கிராமங்களில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஓடியது.