மும்பை மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் எழுந்த டாஸ் பிரச்னைக்கு பிறகு, ஒவ்வொரு அணி வீரர்களும் டாஸ் ரிசல்ட்டை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பை காப்பாற்றுவோம் என டெல்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், சிசிடிவி இல்லாத பகுதிகளாக பார்த்து, பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைக்கும் மர்ம நபர்கள், தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவது புது ட்ரெண்டாக மாறியுள்ளது. திருட்டு தொடர்பாக போலீஸா ...
பழனி: பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள், ஆளுநர் வருகையையொட்டி அவசரகதியில் சீரமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பலமுறை புகார் கொடுத்தும் சரிசெய்யப்படாத சாலைகள், ஆளுநர் வருகையையொட்டி அவ ...