இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்களை, ஒரு படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுக்கக் கோரி ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்ற நிலையில், அவர்களது கோரிக்கை முழக்கம் மக்களவையிலும் எதிரொலித்தது.
கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக உள்ளதால், அதை தடுக்க ஏன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் ந ...