தமிழகத்தில் ஒரு குடும்ப வளர்ச்சிக்கு என்பதை மாற்றி அனைவருக்குமான வளர்ச்சி கிடைக்க பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். “ஜிஎஸ்டிக்கு பின்பு தமிழகத்தின் வரிவருவாய் 14.80 சதவீதமாக உயர்ந்திருப்பது தமிழக அரசுக்கு லா ...
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து மன்மோகன் சிங் அரசை விமர்சித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.