திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்
கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, தாராபுரத்தில் உள்ள அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வீட்டின் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட ...
டெல்லியை முற்றுகையிட சென்ற விவசாயிகள் ஷம்பு எல்லையில் முகாமிட்டுள்ளனர். இருப்பிடம், உணவு, மருத்துவம்
உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாயிகள் என்ன செய்கிறார்கள் என்பதை களத்தில் இருந்து பதிவு செய்கிறது புதிய ...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணிக்காக செல்லும் விவசாயிகளின் மீது காவல் துறையினரின் நடவடிக்கை கடுமையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லி அருகே காவல்துறை நடத்திய தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனிடையே போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.