தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட காஞ்சிபுர மாவட்டம் வடக்குபட்டில் நடைப்பெற்று வந்த இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றன. இந்திய தொல்லியல் சார்பில் இப்பணியானது கடந்த மே மாதம் 19 ம் தே ...
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வின் முடிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும், மத்திய அரசு அறிவிப்புகள் எதுவும் வெளியிடாமல் இருக்கிறது. இதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இந்த ச ...
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே துலுக்கர் பட்டியில் 2ம் கட்டமாக நடைபெற்று வரும் அகழாய்வில், திஈய, திச,குவிர(ன்) முதலிய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பண்டைய கால தொன்மையான பானை ஓடுகள் கண்டுபிடி ...