சங்ககிரி அருகே கழுகை விரட்ட வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை உயிரிழந்த நிலையில், அண்ணன்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தண்ணீர் தேடிச் சென்று குழியில் விழுந்த பெண் யானையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஐ.டி நிறுவன ஊழியரான அவரது மகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அருகே வாக்கு சேகரிப்பின்போது, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளார் எல்.முருகன் அனுமதியின்றி தனியார் பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரித்தபிறகு, எல்.முருகன் உட்பட ...