காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகு ...
குற்ற வழக்கில் தொடர்புடைய தனது சகோதரனை என்கவுண்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.