யானைகளின் அச்சுறுத்தலுக்கு புது முயற்சியை கையாண்ட மக்கள். மது பாட்டில்களால் தோரணம் கட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை. எங்கு நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.
தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழப்பு. மூன்று இடங்களில் 5மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.