நிரஞ்சன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வாக்காளர் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தில் ஆதார் எண் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில், ஆதார் எண் ...
'ஜனநாயகப் பெருவிழா' என்ற பெயரில், 'தேர்தல்னா புதியதலைமுறை' என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகமெங்கும் சுற்றி வருகிறது புதிய தலைமுறையின் தேர்தல் பேருந்து.
2024 மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்களிப்பதின் முக்கியவத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பயணித்துவருகிறது புதியதலைமுறை. அந்த வகையில் தூத்துக்குடி மக்கள் ச ...
#ElectionWithPT முன்னெடுப்பில் நாஞ்சில் சம்பத் அவர்களுடன் கலந்துரையாடியது புதிய தலைமுறை. அவர் கூறுகையில், “திருச்சியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் துரை வைகோ பேசிய பேச்சு ...
புதிய தலைமுறையின் ‘போடுங்கம்மா ஓட்டு’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை சாராட்சியர் ஐஸ்வர்யா தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
வாக்களிப்பதன் அவசியத்தை கூறி தமிழ்நாடெங்கும் புதியதலைமுறையின் ‘தேர்தல் சிறப்புப் பேருந்து’ பயணிக்கிறது. தூத்துக்குடியில் ‘போடுங்கம்மா ஓட்டு’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வஉசி கல்லூரியின் முதல ...