காய்கறிகள் விலை உயர்வு ஒருபக்கம் சாமானிய மக்களை மிரட்டிவரும் சூழலில் அந்த பட்டியலில் முட்டையும் சேர்ந்துள்ளது. தமிழகத்தில் முட்டை விலை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது.
ஈரோடு அருகே அங்கன்வாடி மையம், பள்ளி சத்துணவு கூடங்களில் தரமற்ற முட்டைகள் சமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.