அழிந்து வரும் அரிய வகை கிளி மூக்கு விசிறிவால் சேவலை மீட்டெடுக்க திண்டுக்கல்லில் கண்காட்சி நடைபெற்றது. இதில், 400க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்ற நிலையில், ரூ.5 லட்சத்திற்கு அவை விற்பனையாகின.
கேரள மாநிலம் வயநாட்டில் இளைஞரை கொன்ற புலி WWL-45 என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிப்பதற்காக இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க செய்வதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகம், வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. அது என்ன பார்க்கலாம்...
மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் இருவர் சாலையில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அம்மாநில காவ ...