மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கம்... விஜய்யின் மாஸ்டர் படத்தின் இந்தி வெர்ஷன் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக ஆதார் பதிவு செய்யும் வசதியை கல்வித்துறை ஏற்படுத்துகிறது. இன்று முதல் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், கல்வித்துறையில் பெரிய மாற்றம் வரலாம் என்று கூறியுள்ளார் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்